தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி


ADDED : ஆக 02, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2025 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி : விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு திம்மன்பட்டியை சேர்ந்த வாசு மகன் தமிழரசன் 22.

இவர் காரைக்குடி செக்காலை ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்து வந்தார். இவருடன், மேலும் 7 பேர் அங்கேயே தங்கி வேலை செய்தனர். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் தமிழரசன் இறந்து கிடந்தார். போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us