sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கட்டட தொழிலாளி பலி

/

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி


ADDED : ஆக 02, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு திம்மன்பட்டியை சேர்ந்த வாசு மகன் தமிழரசன் 22.

இவர் காரைக்குடி செக்காலை ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்து வந்தார். இவருடன், மேலும் 7 பேர் அங்கேயே தங்கி வேலை செய்தனர். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் தமிழரசன் இறந்து கிடந்தார். போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us