sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவகோட்டையில் கட்டுப்பாட்டு மையம்

/

தேவகோட்டையில் கட்டுப்பாட்டு மையம்

தேவகோட்டையில் கட்டுப்பாட்டு மையம்

தேவகோட்டையில் கட்டுப்பாட்டு மையம்


ADDED : ஜூலை 19, 2025 11:50 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டம் மற்றும் மக்களின் பங்களிப்போடு ரூ 70 லட்சம் செலவில் நகரில் 172 சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மையம் நகராட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

சி.சி..டிவி கேமரா இயக்க துவக்க விழா நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.

வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா வரவேற்றார். சி.சி. டிவி கேமராக்கள் இயக்கம், பட ஒளிப்பதிவு மையத்தை மாவட்ட போலீஸ் எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. கவுதம், கமிஷனர் கண்ணன், பொறியாளர் மீரா அலி, துணை தலைவர் ரமேஷ், கவுன்சிலர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பெரியார் , சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன் பங்கேற்றனர்.

கண்காணிப்பு குழு வரதராஜன், வெங்கடாசலம், சரவணன் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us