sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிங்கம்புணரியில் மதமாற்ற பிரசங்கம் ஹிந்து அமைப்பினர் முற்றுகையால் நிறுத்தம்

/

 சிங்கம்புணரியில் மதமாற்ற பிரசங்கம் ஹிந்து அமைப்பினர் முற்றுகையால் நிறுத்தம்

 சிங்கம்புணரியில் மதமாற்ற பிரசங்கம் ஹிந்து அமைப்பினர் முற்றுகையால் நிறுத்தம்

 சிங்கம்புணரியில் மதமாற்ற பிரசங்கம் ஹிந்து அமைப்பினர் முற்றுகையால் நிறுத்தம்


ADDED : டிச 16, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மேலுார் ரோடு ஆயில் மில் வளாகத்தில் டிச.14 இரவு மதமாற்ற பிரசங்கம் நடப்பதாக ஹிந்து அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்பட சிலர் அந்த வளாகத்தை முற்றுகையிட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தயாளன் அங்கிருந்த ஹிந்து அமைப்பினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரசங்கத்திற்கு வந்திருந்த பாதிரியார்கள், பொது மக்களை வெளியேற்றினார். முறையான அனுமதி பெறாததால் நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். இதைத்தொடர்ந்து ஆயில் மில் உரிமையாளர்கள் மீது ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தங்கபாண்டியன் கூறியதாவது: நிகழ்ச்சி நடந்த ஆயில் மில் உரிமையாளர் ஹிந்துவாக இருந்து மதம் மாறியவர். அங்கு வேலை செய்வோரையும், எண்ணெய் வாங்க வருவோரையும் ஆசை வார்த்தை கூறி மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஆலை வளாகத்தில் அனுமதி இன்றி மதப்பிரசங்கம் நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us