sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டிரான்ஸ்பார்மர் பழுதால் கருகும் பயிர்கள்

/

டிரான்ஸ்பார்மர் பழுதால் கருகும் பயிர்கள்

டிரான்ஸ்பார்மர் பழுதால் கருகும் பயிர்கள்

டிரான்ஸ்பார்மர் பழுதால் கருகும் பயிர்கள்


ADDED : ஜூன் 26, 2025 10:29 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை; மானாமதுரை அருகே செய்யாலுார் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் 15 நாட்களுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரமே வருவதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

மானாமதுரை அருகே உள்ள செய்யாலுார் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி 15 நாட்களுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரமே சப்ளையாகிறது. இதனால் மின் சாதனங்களை இயக்க முடியவில்லை. பம்பு செட்கள் இயங்காததால் பயிர்கள், தென்னை மரங்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகின்றன. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் முத்துமாரி கூறியதாவது: குறைந்தழுத்த மின்சாரம் சரிசெய்யப்பட்டு விட்டது.புதிய 22 கே.வி.,திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் இருப்பு இல்லை இன்னும் ஒரு சில நாட்களில் வந்தவுடன் உடனடியாக பொருத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us