sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயில்வே போலீசுக்கு வெட்டு திணறும் போலீஸ்

/

ரயில்வே போலீசுக்கு வெட்டு திணறும் போலீஸ்

ரயில்வே போலீசுக்கு வெட்டு திணறும் போலீஸ்

ரயில்வே போலீசுக்கு வெட்டு திணறும் போலீஸ்


ADDED : பிப் 22, 2024 12:09 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி, -காரைக்குடி அருகே ரயில்வே போலீஸ்காரரை வாளால் வெட்டி விட்டு, தப்பியோடியவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் பாலசுப்பிரமணியம் 45. ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் பிப்.17ம் தேதி அழகப்பா இன்ஜி., கல்லூரிபின்புறம் கண்டனுார் ரோட்டில், பைக்கில் வந்த போது மூன்று பேர் பாலசுப்பிரமணியத்தை அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காரைக்குடி போலீசார் தப்பியவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூவரும் ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்றது தெரியவந்துள்ளது. பைக் நம்பர் சரியாக பதிவாகாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்பதோடு சம்பவத்திற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.






      Dinamalar
      Follow us