sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆர்ப்பாட்டம் ...

/

ஆர்ப்பாட்டம் ...

ஆர்ப்பாட்டம் ...

ஆர்ப்பாட்டம் ...


ADDED : பிப் 08, 2025 05:05 AM

Google News

ADDED : பிப் 08, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லுாரி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் தங்கமுனியாண்டி தலைமை வகித்தார். இக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

பணிநிரந்தரம் மற்றும் பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். யு.ஜி.சி., அறிவித்தபடி கவுர விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,500 சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.






      Dinamalar
      Follow us