sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆர்ப்பாட்டம்  

/

ஆர்ப்பாட்டம்  

ஆர்ப்பாட்டம்  

ஆர்ப்பாட்டம்  


ADDED : செப் 26, 2025 02:12 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:ஊரக வளர்ச்சித்துறையில் புதிய கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அதற்குரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகி ருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் லதா, பிற்பட்டோர் நலத்துறை ஊழியர் சங்க தலைவர் கோபால், அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வளனரசு உள்ளிட்டோர் பங்கேற்றன ர். மாவட்ட பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us