sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தினமலர் செய்தி எதிரொலி

/

தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஜன 18, 2025 07:34 AM

Google News

ADDED : ஜன 18, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி:

தினமலர் செய்தி எதிரொலி: கண்மாய் மடை சீரமைப்பு



தினமலர் செய்தி எதிரொலியாக பழுதடைந்த கண்மாய் மடை சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது.

ஜெயங்கொண்டநிலை அருகே 80 ஏக்கர் பரப்புஉள்ள கருமாத்துார் கண்மாய், நிரம்பி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பாசன நிலங்களுக்கு திறக்கப்படும் மடையில் பழுது ஏற்பட்டது. இதனால் தண்ணீர் கசிந்து வீணானது.

அதை அடைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். அப்பகுதியில் பெரிய அளவில் விவசாயம் நடைபெறவில்லை என்றாலும் இக்கண்மாயில் தண்ணீர் தேங்கி இருந்தால் நிலத்தடி நீர்மட்டத்தை தக்க வைக்கவும், கால்நடைகளின் குடிநீருக்கும் உதவுவதாக இருக்கும். ஆனால் உடைப்பு காரணமாக முழு கண்மாய் தண்ணீரும் வெளியேறிவிடும் ஆபத்து ஏற்பட்டது.

இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுத்தனர்.

தினமலர் செய்தி எதிரொலி: கண்மாய் மடை சீரமைப்பு








      Dinamalar
      Follow us