sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

/

வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு


ADDED : செப் 23, 2011 10:56 PM

Google News

ADDED : செப் 23, 2011 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே தேவினிப்பட்டியை சேர்ந்தவர் சங்கு, 50.

இவரது வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தை சுப்பையா மகன்கள் மகாலிங்கம், 58. மலைச்சாமி, 52. ஆக்கிரமித்துள்ளனர். இந்த வீட்டு இடப்பிரச்னை தொடர்பாக, கடந்த 22ம் தேதி பகல் 12.30 மணிக்கு தகராறு ஏற்பட்டது. இதில், சகோதரர்கள் இருவரும் அரிவாளால், சங்குவின் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். எஸ்.ஐ.,நவநீதகிருஷ்ணன், சகோதரர்கள் மகாலிங்கம், மலைச்சாமியை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us