sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மறைந்து வரும் மண்மலை கால்வாய்

/

மறைந்து வரும் மண்மலை கால்வாய்

மறைந்து வரும் மண்மலை கால்வாய்

மறைந்து வரும் மண்மலை கால்வாய்


ADDED : பிப் 01, 2024 04:14 AM

Google News

ADDED : பிப் 01, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே மண்மலை பகுதியில் இருந்து மழைநீர் ஓடிவரும் கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் மறைந்து வருகிறது.

இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சி மேல்மலைகுடியிருப்பு அருகே உள்ள மண்மலை பகுதியில் பெய்யும் மழைநீர் அரணத்தங்குண்டு, வேட்டையன்பட்டி வழியாக அப்பகுதி கண்மாய்கள், குளங்களில் சென்று சேரும் வகையில் இயற்கையாக கால்வாய் அமைந்துள்ளது. அவை 30 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது.

தற்போது குடியிருப்பு விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல இடங்களில் கால்வாய்களை காண முடியவில்லை. சில இடங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும், குப்பை கழிவு கொட்டும் இடமாகவும் கால்வாய் மாறிவிட்டது.

மண்மலையில் பெய்யும் மழை நீர் நீர்நிலைகளுக்கு சென்று சேராமல்வீணாகி வருகிறது. இத்தண்ணீரை நம்பியுள்ள கூவானை கண்மாய் உள்ளிட்ட சுற்று வட்டார பாசன விவசாயிகள் விவசாய காலங்களில் அவதிப்படுகின்றனர்.

எனவே வேட்டையன்பட்டி மண்மலையில் பெய்யும் மழை நீர் பாசன கண்மாய்களுக்கு சேரும் வகையில் அனைத்து கால்வாய்களையும் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us