sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு

/

பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு

பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு

பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு


ADDED : நவ 04, 2024 07:05 AM

Google News

ADDED : நவ 04, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி ; அமராவதிபுதுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அமைத்த உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

திருச்சி -- ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் அமராவதிபுதுார் அமைந்துள்ளது.

இப்பகுதியில் பள்ளி, கல்லுாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தொழிற்பேட்டை உள்ளன. இந்த ரோட்டில் அதிகவேகமாக வரும் வாகனங்களால் இரவில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

இதை தவிர்க்கவே போலீஸ் ஸ்டேஷன் எதிரே 3 உயர்கோபுர மின்விளக்கு அமைத்தனர். ஆனால், இது வரை இந்த மின்விளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்தே கிடக்கிறது.

இதனால், இரவில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us