sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 30, 2025 08:24 AM

Google News

ADDED : மார் 30, 2025 08:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : நுாறுநாள் வேலைத்திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க., சார்பில் மாவட்ட முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை அருகே வாணியங்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரைஆனந்த், நகராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், நிர்வாகிகள் ஜெயக்குமார், ராமதாஸ், திலகவதி, சிங்கமுத்து கலந்து கொண்டனர். மதகுபட்டியில் ஒன்றிய செயலாளர் முத்து ராமலிங்கம், காரைக்குடி அருகே சூரக்குடியில் அமைச்சர் பெரிய கருப்பன், சிங்கம்புணரி ஒன்றியம் காளாப்பூரில் ஒன்றிய செயலாளர் பூமணி மு. சூரக்குடியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பால சுப்பிரமணியன், திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மானா மதுரையில் ஒன்றிய செயலாளர் துரைராஜாமணி, திருக்கோஷ்டியூரில் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக பாவனக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us