sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போதைப் பொருள் விற்றவர்கள் கைது

/

போதைப் பொருள் விற்றவர்கள் கைது

போதைப் பொருள் விற்றவர்கள் கைது

போதைப் பொருள் விற்றவர்கள் கைது


ADDED : ஏப் 07, 2025 07:10 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டை காட்டூரணியைச் சேர்ந்த அகமது சாலத் மகன் மர்ஸ்க்அலி 24, பெரியார் நகர் கோரி முகமது மகன் காதர் மைதீன் 21, இருவரும் திருப்புத்துார் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கின்றனர்.

இக்கடைக்கு இளைஞர்கள் அதிகளவில் வந்து சென்றுள்ளனர். இதை பயன்படுத்தி இருவரும் கூலிப் எனும் போதை பொருளை அங்கு வரும் இளைஞர்களிடம் விற்றுள்ளனர். போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து நேற்று மர்ஸ்க்அலி, காதர்மைதீன் இருவரையும் கைது செய்து இரண்டரை கிலோ கூலிப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us