sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 துளிர் திறனறிதல் தேர்வு

/

 துளிர் திறனறிதல் தேர்வு

 துளிர் திறனறிதல் தேர்வு

 துளிர் திறனறிதல் தேர்வு


ADDED : டிச 06, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த துளிர் திறனறிதல் தேர்வில் 2,130 மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவில் துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இத்தேர்வு நடந்தது. மாவட்ட அளவில் 2,130 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர். இத்தேர்வில் அறிவியல் சிந்தனை, மனப்பான்மை, பொது அறிவு சார்ந்த வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளித்தனர்.

இத்தேர்வினை நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் எழுதினர்.

மாவட்ட அளவில் 100 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவில் சிறந்த மாணவர்கள், மாநில அளவில் அறிவியல் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளர் பிரிவு, கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், கிளை தலைவர் மணவாளன், மாவட்ட துணை தலைவர் ஆரோக்கியமேரி தேர்வினை நடத்தினர்.






      Dinamalar
      Follow us