sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ரோட்டை ஆக்கிரமித்த மண் அள்ளும் இயந்திரங்கள்: மானாமதுரையில் தொடர் விபத்து

/

 ரோட்டை ஆக்கிரமித்த மண் அள்ளும் இயந்திரங்கள்: மானாமதுரையில் தொடர் விபத்து

 ரோட்டை ஆக்கிரமித்த மண் அள்ளும் இயந்திரங்கள்: மானாமதுரையில் தொடர் விபத்து

 ரோட்டை ஆக்கிரமித்த மண் அள்ளும் இயந்திரங்கள்: மானாமதுரையில் தொடர் விபத்து


ADDED : டிச 03, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் ரோட்டை ஆக்கிரமிக்கும் நாய்கள்,மாடுகள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களால் பஸ்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் தினந்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள், கார், வேன்கள் சென்று வருகின்றன.

சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளி எதிர்புறம் ரோட்டின் ஒரு பகுதியில் ஏராளமான நாய்களும், மாடுகளும், மற்றொரு புறத்தில் ஏராளமான மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளதால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சிஎஸ்ஐ உயர்நிலை,காது கேளாதோர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இந்த ரோட்டின் வழியாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏராளமான மாடுகள் ரோட்டை ஆக்கிரமித்து ரோட்டின் மையப் பகுதியில் படுத்துக்கொள்வதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us