sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கச்சாத்தநல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் பலி

/

கச்சாத்தநல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் பலி

கச்சாத்தநல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் பலி

கச்சாத்தநல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் பலி


ADDED : ஜூலை 31, 2025 10:43 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள கச்சாத்த நல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் வேலுச்சாமி இறந்தார்.

கடந்த ஆண்டு பெரும்பச்சேரி பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

நேற்று மாலை 5:00 மணிக்கு இளையான்குடி அருகே கச்சாத்த நல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி 65, என்ற முதியவர் தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தின் மீது மரம் சாய்ந்ததில் மின்கம்பம் உடைந்து முதியவர் மீது விழுந்ததில் அவர் இறந்தார்.

மாவட்ட நிர்வாகம் இளையான்குடியில் மோசமான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us