நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஜன.,7) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணிவரை குறை தீர் கூட்டம் நடைபெறும்.
மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள் பங்கேற்று மின்வாரியம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.

