நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் திரவியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஹக்கீம் மாநில பேரவை வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
ராஜசேகரன், சுந்தர ராஜன், ராமமூர்த்தி, தங்கவேலு, திரவியம், ராபர்ட், அர்ச்சுனன், தனுஷ்கோடி கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து நன்றி கூறினார்.