sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : ஆக 16, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி; எஸ்.புதுார் அருகே இரணிபட்டி பள்ளபட்டியை சேர்ந்தவர் மேகவர்ணம் மகன் லோகநாதன் 48, விவசாயி.

இவர் ஆக. 15 ம் தேதி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் தந்தை மேகவர்ணம் சென்று பார்த்த போது, பம்புசெட்டிற்கு செல்லும் வழியில் மின்சாரம் தாக்கி லோகநாதன் இறந்து கிடந்தது தெரிந்தது. புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us