sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் விவசாயி வெட்டிக்கொலை

/

காரைக்குடியில் விவசாயி வெட்டிக்கொலை

காரைக்குடியில் விவசாயி வெட்டிக்கொலை

காரைக்குடியில் விவசாயி வெட்டிக்கொலை


ADDED : ஜன 24, 2025 06:06 PM

Google News

ADDED : ஜன 24, 2025 06:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் விவசாயி ஒருவரை வயலில் வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

காரைக்குடி முத்துப்பட்டினம் 3வது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 54. விவசாயியான இவர் காரைக்குடி அதுல கண்மாய் வயலில் விவசாயம் செய்து வந்தார். காங்., கட்சியைச் சேர்ந்த இவர் நேற்று முதல் காணவில்லை என உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் காரைக்குடி அதலைக்கண்மாய் வயல் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பார்த்தபோது இறந்து கிடந்தது முத்துப்பாண்டி என்று தெரியவந்தது.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்






      Dinamalar
      Follow us