sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உழவர் கடன் அட்டை திட்ட முகாம் 

/

உழவர் கடன் அட்டை திட்ட முகாம் 

உழவர் கடன் அட்டை திட்ட முகாம் 

உழவர் கடன் அட்டை திட்ட முகாம் 


ADDED : டிச 05, 2024 05:49 AM

Google News

ADDED : டிச 05, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உழவர் கடன் அட்டை திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது; மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி, வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வள துறையினர் இணைந்து நடத்தும் கடன் அட்டை வழங்கும் திட்ட முகாம் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக நடைபெற உள்ளது. அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

டிச., 5 சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டிச., 7 ல் திருப்புவனம், டிச., 10 ல் மானாமதுரை, டிச., 12 ல் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி, டிச., 17 ல் சாக்கோட்டை மற்றும் கல்லல், டிச., 19 ல் திருப்புத்துார், டிச., 21 ல் சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும். விவசாயிகள் விண்ணப்பங்களை முகாமில் சமர்பிக்கலாம். வட்டார வேளாண்மை அலுவலகத்திலும் நேரடியாக வழங்கி பயன்பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us