sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் காட்டு மாடுகள்: விவசாயிகள் அச்சம்

/

தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் காட்டு மாடுகள்: விவசாயிகள் அச்சம்

தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் காட்டு மாடுகள்: விவசாயிகள் அச்சம்

தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் காட்டு மாடுகள்: விவசாயிகள் அச்சம்


ADDED : ஏப் 06, 2025 07:48 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியத்தில் காட்டு மாடுகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் படையெடுப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, குன்னத்துார் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டு மாடுகள் வசிக்கின்றன. இவை விவசாய காலங்களில் அடிவார கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. தற்போது கோடை துவங்கி மலையில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது.

இதனால் இம்மாடுகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் படையெடுக்கத் துவங்கி விட்டன. பகல் நேரங்களில் கிராமப் பகுதிகளை ஒட்டிய வயல்களுக்கு கூட்டமாக வரும் காட்டு மாடுகள் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மலைப்பகுதியிலேயே இம்மாடுகளுக்கு குடிப்பதற்கு தேவையான தண்ணீர் குட்டைகளை ஏற்படுத்தி மாடுகள் அடிவார கிராமங்களுக்குள் வராமல் தடுப்பு, அகழிகளை ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us