ADDED : ஜன 07, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில்ஜன.,10 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவிலான விவசாயிகள் இக்குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று விவசாயத்துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம், என்றார்.

