sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முனைவென்றியில் மின்தடை; விவசாயிகள் அவதி

/

முனைவென்றியில் மின்தடை; விவசாயிகள் அவதி

முனைவென்றியில் மின்தடை; விவசாயிகள் அவதி

முனைவென்றியில் மின்தடை; விவசாயிகள் அவதி

1


ADDED : ஜூலை 08, 2025 10:14 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:14 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி; இளையான்குடி அருகே முனைவென்றியில் ஏற்படும் மின்தடையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முனைவென்றியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இங்கு விவசாயிகள் நெல்,கரும்பு,வாழை,பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களின் தேவைக்காக இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மாற்று டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்ட நிலையில் அதுவும் பழுதாகி குறைந்தழுத்த மின்சாரமே வருவதால் பயிர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக வீடுகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள பகுதிகளிலும் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us