sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாலியல் தொல்லை தந்தை, மகன் கைது

/

பாலியல் தொல்லை தந்தை, மகன் கைது

பாலியல் தொல்லை தந்தை, மகன் கைது

பாலியல் தொல்லை தந்தை, மகன் கைது


ADDED : செப் 19, 2024 04:49 AM

Google News

ADDED : செப் 19, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, மகனை மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.

சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதுார் ஊ.ஒன்றிய. நடுநிலைப்பள்ளி ஒன்றில் புகார் பெட்டியில் கிடைத்த மனுவை பள்ளி தலைமையாசிரியை ஆய்வு செய்தார். அதில் 10 வயது மாணவி தன்னை இருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

தலைமையாசிரியை திருப்புத்துார் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவகி விசாரணையில் துவரங்குறிச்சி ராசு 65 மற்றும் அவரது மகன் முருகேசன் 38 ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us