sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்களால் அச்சம்

/

மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்களால் அச்சம்

மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்களால் அச்சம்

மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்களால் அச்சம்


ADDED : ஆக 26, 2025 11:52 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வளாகத்தில் கூட்டமாக திரியும் நாய்களால் அங்கு வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

பிரான்மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஏராளமான நாய்கள் திரிகின்றன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை நாய்கள் விரட்டுகின்றன. இதனால் அங்கு வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. பல்வேறு பகுதியில் வளர்த்த நாய்களை சிலர் இப்பகுதியில் கொண்டு வந்து விட்டுச் செல்வதால் நாய்களின் பெருக்கம் பிரான்மலையில் அதிகரித்து வருகிறது. எனவே தெரு நாய்களை அடைத்து வைத்து பராமரிக்கவும், கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us