sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்

/

பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்

பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்

பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்


ADDED : மார் 25, 2025 05:17 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

திருப்புத்துார் ரோடு, காந்தி வீதி, சிவன்கோயில், மஜித் ரோடு உள்ளிட்ட கடைகளில் நடத்திய ஆய்வில் தரமின்றி, கெட்டுப்போன 200 கிலோ பழங்களை பறிமுதல் செய்து அழித்தார்.

இரண்டு கடைகளுக்கு தலா ரூ.3000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us