sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நுாலக வார விழா

/

நுாலக வார விழா

நுாலக வார விழா

நுாலக வார விழா


ADDED : நவ 18, 2024 08:11 AM

Google News

ADDED : நவ 18, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கையில் நுாலக வார விழா நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் கே.திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார்.

நகராட்சி தலைவர் துரை ஆனந்த், தமிழ்சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை வரவேற்றார். தமிழ் இனிது என்ற தலைப்பில் கவிஞர் முத்துநிலவன் பேசினார்.

பகீரதநாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், வாசகர் வட்டநிர்வாகி பேராசிரியர் தங்கமுனியாண்டி, நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், தமிழ் சங்க செயலர் மாலா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட மைய நுாலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us