sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாலயம் புதுப்பிப்பு

/

சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாலயம் புதுப்பிப்பு

சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாலயம் புதுப்பிப்பு

சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாலயம் புதுப்பிப்பு


ADDED : ஆக 19, 2025 02:13 AM

Google News

ADDED : ஆக 19, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: திருவேகம்புத்துாரில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில் தியாகிகள் நினைவாலயம் கட்டப்பட்டது.

இதன் அருகில் தியாகி பாலபாரதி செல்லத்துரை நினைவிடமும் இருக்கிறது. பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருந்தது. பாலபாரதி உறவினர் த.வெ.க. மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபு இந்த நினைவாலயத்தை புனரமைப்பு செய்து புதுப்பித்தார்.

இதன் திறப்பு விழா மத்திய உள்துறை அமைச்சக அலுவலர் அற்புதம் தலைமையில் நடந்தது.

முன்னாள் கப்பற்படை அதிகாரி துரை கருணாநிதி வரவேற்றார். தியாகி களின் வாரிசுகளை கவுரவித்தும், திருவேகம் புத்துார் அரசு மேல் நிலைப் பள்ளியில் பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபு பேசினார்.






      Dinamalar
      Follow us