sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கஞ்சா: ஒருவர் கைது

/

கஞ்சா: ஒருவர் கைது

கஞ்சா: ஒருவர் கைது

கஞ்சா: ஒருவர் கைது


ADDED : டிச 10, 2024 05:19 AM

Google News

ADDED : டிச 10, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே கல்குளம் விலக்கில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ., சவுந்திரராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக டூவீலரில் சென்றவரை விசாரித்தனர். டூவீலரை சோதனையிட்டதில் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அதை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது.

வே.மிக்கேல்பட்டிணம் பாலாமணி மகன் ஊர்க்காவலன் 28, என்பதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us