sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கஞ்சா விற்றவர்கள் கைது

/

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது


ADDED : ஜன 12, 2025 06:23 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மதுவிலக்கு எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பழைய நீதிமன்ற வளாகம் அருகே ரோந்து சென்றனர்.

திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்காவல்புரத்தை சேர்ந்த முத்துவேல் மகன் குமரேசன் 24, திருப்புவனம் புதுார் பாலமுருகன் மகன் சாந்தபிரியன் 22 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 50 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மன்னர் மேல்நிலை பள்ளி அருகே சந்தேகம் படும்படி நின்ற திருப்புவனம் புதுார் அன்பரசு மகன் சிவபாலன் 26, வில்லியரேந்தல் சிவஞானம் மகன் ஜெயசக்தி 24 கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us