sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

/

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


ADDED : ஆக 18, 2025 11:41 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மன்னர் சண்முகராஜா நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடந்த ஓவியப்போட்டியிலும், இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

மன்னர் கல்வி நிறுவனங்களின் முகமைக் குழு நிரந்தர தலைவர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். பள்ளி குழு தலைவர் மகேஷ்துரை முன்னிலை வகித்தார். மன்னர் கல்வி நிறு வனங்களின் செயலர் குமரகுரு வரவேற்றார்.

மாவட்ட அரசு வழக்கறிஞர் சிவக்குமார், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் கென்னடி, இந்தியன் வங்கி முன்மை மேலாளர் துரைமுகில், கலைச்செல்வி ராமகிருஷ்ணன் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us