நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தி அருகே கார் மோதியதில் தென்னந்தோப்பு காவலாளி உயிர்இழந்தார்.
மதுரை மாவட்டம் அனஞ்சியூரைச் சேர்ந்தவர்சமயன் 55, திருப்புவனம் அருகே அதிகரையில் தென்னந்தோப்பில் காவலாளியாக உள்ளார். வீட்டிற்கு சென்று விட்டு திரும்பும் போது பூவந்தியில் இருந்து மதுரை சென்ற கார் மோதியதில் உயிரிழந்தார்.
பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.