sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரை உடைப்பு

/

நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரை உடைப்பு

நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரை உடைப்பு

நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரை உடைப்பு


ADDED : பிப் 16, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 16, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி அருகே பாதரக்குடியில் நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரையை உடைத்ததால் தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

பாதரக்குடி ஊராட்சியில் 100 ஏக்கருக்கும்அதிகமாக விவசாயம் நடைபெறுகிறது. இங்குள்ள புதுக் கண்மாய் மூலம் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தொடர் மழை காரணமாக கண்மாயில் தண்ணீர் நிறைந்து இருந்தது. இந்நிலையில் மேலுார் மதுரை நெடுஞ்சாலை பணிக்காக முறையான அறிவிப்பின்றி கண்மாயை உடைத்ததால் தண்ணீர் வீணானதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாய பணி முடியும் வரை தண்ணீரை வெளியேற்றி வீணடிக்காமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us