sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு: 3 பேர் கைது

/

ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு: 3 பேர் கைது

ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு: 3 பேர் கைது

ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு: 3 பேர் கைது


ADDED : ஆக 02, 2025 11:00 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை, : மானாமதுரை ஆதனுார் சாலை பகுதியை சேர்ந்த முகமது இக்ரம் முல்லா மகன் முகமது யாகூப் சேட் 33, இவர் வசந்த நகர் அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வரும் நிலையில் அதன் அருகிலேயே ஓட்டலும் நடத்தி வருகிறார். 29ம் தேதி முன்பகை காரணமாக அங்கு வந்த சிலர் இவரை அரிவாளால் வெட்டினர்.

காயமடைந்து அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் 20,மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் 19, மானாமதுரை அருகே உள்ள தீயனுார் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் 20 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us