sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மனித நேய வாரவிழா

/

 மனித நேய வாரவிழா

 மனித நேய வாரவிழா

 மனித நேய வாரவிழா


ADDED : ஜன 28, 2026 05:39 AM

Google News

ADDED : ஜன 28, 2026 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சோழபுரம் புனித ஜஸ்டின் பெண்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லுாரியில் மனித நேய வாரவிழா நடந்தது.

சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முத்துலட்சுமி, அரசு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப் குமார் முன்னிலை வகித்தனர்.

சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் வரவேற்றார். சைபர் கிரைம் எஸ்.ஐ., சதீஷ், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன், கல்லுாரி செயலாளர் ஸ்டெல்லா, முதல்வர் பிருந்தா, எஸ்.ஐ.,க்கள் சேகரன், ஜோதிமணி, அறிவழகன், மஞ்சுளா, பாலமுருகன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us