/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிலைநீர் கண்மாயில் மீன்பிடி திருவிழா
/
சிலைநீர் கண்மாயில் மீன்பிடி திருவிழா
ADDED : ஏப் 06, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழா நடந்தது.
சிலைநீர்பட்டி சிலைநீர்க்கண்மாய் பகுதிகளில் அறுவடை முடிவுற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
நேற்று காலை 8:30 மணிக்கு கிராமப் பெரியவர்கள் மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.
ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.