sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்

/

 பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்

 பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்

 பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்


ADDED : டிச 15, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அருகே பகைவரை வென்றானில் தடுப்பு சுவர் இல்லாத தரைப்பாலத்தால் விபத்து அச்சம் நிலவிவருகிறது.

பகைவரை வென்றான் பகுதிக்கு செல்லும் பகுதியில் உள்ள தரைப்பாலம் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆனதால் அதிலிருந்த தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.

ரேஷன் கடைக்கு மல்லிப்பட்டிணம் மக்களும் செல்கின்றனர். பாலத்தின் தடுப்பு சுவர் சேதமானதால் விபத்து அச்சம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கிராமத்தினர் கூறியதாவது, இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும், பாலத்தை சீரமைக்கவில்லை.

இதனால் இரவில் வாகனங்களில் செல்வோர் பாலத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us