sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இப்தார் நோன்பு திறப்பு

/

இப்தார் நோன்பு திறப்பு

இப்தார் நோன்பு திறப்பு

இப்தார் நோன்பு திறப்பு


ADDED : மார் 30, 2025 04:44 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நடந்தது.

ஜமாத் தலைவர் ராஜா முகமது தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், எஸ்.எஸ்.கல்விக் குழும நிர்வாகிகள் செந்தில், சந்திரசேகர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பஸ் நிலையம் முன் நீர் மோர் பந்தலையும், கிருங்காக்கோட்டை விலக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

விழாவில் சிவங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், செயல் அலுவலர் சண்முகம், தாசில்தார் பரிமளம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us