sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

3.86 லட்சம் பேருக்கு நகை கடன் 

/

3.86 லட்சம் பேருக்கு நகை கடன் 

3.86 லட்சம் பேருக்கு நகை கடன் 

3.86 லட்சம் பேருக்கு நகை கடன் 


ADDED : டிச 28, 2024 08:02 AM

Google News

ADDED : டிச 28, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3,86,809 பேர்களுக்கு நகை அடமானத்தின் பேரில் ரூ.2,623.52 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு துறை மூலம் 34 வித கடன் வழங்கப்படுகிறது. சூசையப்பர் பட்டினம், முனைவென்றி, மழவராயனேந்தல், முப்பையூரில் தொடக்க கூட்டுறவு கடன் சங்க கிளைகளும், முத்துப்பட்டி, சிறாவயல், கொம்புக்காரனேந்தல், கழுவன்குளத்தில் விரிவாக்க மையங்களும் துவக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 87,828 விவசாயிகளுக்கு ரூ.530.15 கோடி பயிர்கடன், 33,904 பேர்களுக்கு ரூ.178.63 கோடி கால்நடை பராமரிப்பு கடன், 3,86,809 பேர்களுக்கு ரூ.2,623.52 கோடி நகை அடமான கடன், 3,916 மகளிர் குழுவிற்கு ரூ.278.56 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us