sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டில் நகை திருட்டு

/

வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு


ADDED : அக் 01, 2025 10:10 AM

Google News

ADDED : அக் 01, 2025 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் அருகே இளங்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 50.

இவர் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆ டுகளை மேய்க்க சென்றார். மீண்டும் மாலை 4:30 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போய் இருந்தது தெரியவந்தது. சுப்பிரமணியன் நாச்சியாபுரம் போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us