ADDED : ஜூலை 07, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே பழமலைநகரில் ஒரு சமூகத்தினர் சார்பில் திருவிழாவை முன்னிட்டு எருமை கிடாக்களை பலியிட்டு நேர்த்தி செலுத்தினர்.
இங்குள்ள காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மனுக்கு விரதத்தை துவக்கினர். இக்கோயிலில் ஜூலை 4 அன்று காப்பு கட்டினர்.
முக்கிய நாளான நேற்று எருகை கிடாக்களை பலியிட்டு நேர்த்தி செலுத்தினர். மாடுகளை வெட்டிய பின் வரும் ரத்தத்தை பக்தர்கள் குடித்தனர். இங்கு 16 எருமை மாடுகள், 60 ஆடுகளை பலியிட்டு நேர்த்தி செலுத்தினர்.