sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு

/

கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு

கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு

கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு


ADDED : ஜூலை 30, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி; கல்லல் அருகே நடந்து வரும் கண்மாய் பராமரிப்பு பணிகளை மத்திய நீர் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர்.

காரைக்குடியில் நீர்வளத்துறை சார்பில், புனரமைப்பு, பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 9வது திட்டத்தின் கீழ் 36 கண்மாய்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு நிதி 60 சதவீதம், மாநில அரசு நிதி 40 சதவீத பங்களிப்புடன் பணிகள் நடந்து வருகிறது. கல்லல் அருகே உள்ள அன்னி கண்மாயில்

ரூ.1 கோடியே 27 லட்சத்து 98 மதிப்பில் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மத்திய நீர் ஆணைய குழு இயக்குனர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மத்திய நீர் ஆணையக் குழு துணை இயக்குனர் அஷ்ரப் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us