sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவர்களுக்கு பாராட்டு

/

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 13, 2024 09:24 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை ; சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் 1 முதல் 8 வகுப்புகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நடந்தது.

தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

பள்ளிச் செயலர் நடேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபாராணி, ஆசிரியர் பயிற்றுநர் செல்வராணி முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி பாராட்டி சான்று வழங்கினார்.

கதை கூறுதலில் பரணிதரன், தனி நடிப்பில் ஹரிணி, வில்லுப்பாட்டில் அபிநயா குழுவினர், பரதநாட்டியத்தில் துர்ஹாசினி குழுவினர் முதல் பரிசு பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் பத்மஸ்ரீ, தேசபக்தி பாடலில் மகாலட்சுமி, நாட்டுப்புறப் பாடலில் சத்தியப்பிரியா, களிமண் சுதை வேலைப்பாட்டில் ஸ்டாலின், கிராமிய நடனத்தில் பூவிகா குழுவினர் இரண்டாம் பரிசு பெற்றனர்.






      Dinamalar
      Follow us