நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி; அண்டக்குடி புதுாரில் உள்ள வாழவந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக 3 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள, தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடந்த பிறகு அன்னதானம் நடைபெற்றது.