sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 22, 2024 04:22 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் நேற்று சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தங்களது பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செயலாளர் சித்திரைசாமி தலைமை வகித்தார். பொருளாளர் வல்மீகிநாதன், இணை செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, வழக்கறிஞர்கள் ராஜசேகரன், மருது, மதி, இளையராஜா, முத்துபாண்டி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us