sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை அருகே வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது

/

மானாமதுரை அருகே வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது

மானாமதுரை அருகே வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது

மானாமதுரை அருகே வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது


ADDED : ஏப் 13, 2025 07:46 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மானாமதுரை மேலபசலையைச் சேர்ந்தவர்அய்யனார். இவரது வீட்டில் 2023 நவ.25 தேதி 11 பவுன் தங்க நகை திருடுபோனது.

அய்யனார் மானாமதுரை போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., ஆஷிஷ் ராவத் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ., அகிலன் தலைமையில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தார்.

தனிப்படை போலீசார் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட பாண்டியராஜன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 அரை பவுன் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பாண்டியராஜன் அய்யனார் வீட்டின் அருகில் வசித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us