sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

/

முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா


ADDED : ஜூலை 28, 2025 05:54 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி அருகே முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் 48 நாட்களுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது.

இதனை தொடர்ந்து தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

நேற்று மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், நெய், இளநீர், தயிர், திரவியம் குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

கோயில் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us