sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மேலப்பிடாவூரில் மண்டலாபிஷேக விழா

/

மேலப்பிடாவூரில் மண்டலாபிஷேக விழா

மேலப்பிடாவூரில் மண்டலாபிஷேக விழா

மேலப்பிடாவூரில் மண்டலாபிஷேக விழா


ADDED : அக் 23, 2024 05:51 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மேலப்பிடாவூர் பூர்ணகலா, புஷ்கலா சமேத வெள்ளாரப்பன் (எ) முத்தையா அய்யனார் கோயிலில் மராமத்து பணி நடைபெற்று செப்.8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைக்காக தினமும் மாலை கோயிலில் அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றது.

மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும் கோயிலின் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை திருவிளக்கு பூஜை,இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை மேலப்பிடாவூர்,குலக்கட்டபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us