sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வடக்கூரில் மஞ்சுவிரட்டு: 10 பேர் காயம்

/

வடக்கூரில் மஞ்சுவிரட்டு: 10 பேர் காயம்

வடக்கூரில் மஞ்சுவிரட்டு: 10 பேர் காயம்

வடக்கூரில் மஞ்சுவிரட்டு: 10 பேர் காயம்


ADDED : ஜன 15, 2024 11:14 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குப்பை : திருப்புத்தூர் அருகே வடக்கூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமுற்றனர். தொழுவிற்கு 200க்கும் மேற்பட்ட காளைகள் வந்தன.

முதலில் தாமரை காட்டு அய்யனார் கோயில் காளை அவிழ்க்கப்பட்டது.

தொடர்ந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி காசு, பாத்திரங்கள், குத்து விளக்கு, ரொக்க பரிசுகள் வழங்கினர்.

காளைகள் முட்டியதில் வீரர்கள் 10 பேர் காயமுற்றனர்.

அனுமதி பெறாத மஞ்சுவிரட்டு என்பதால், நெற்குப்பை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us